அலுவலக அடையாள அட்டையுடன் வரும் உத்தியோகத்தருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை

 நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் சனத்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், வீட்டுக்கு வரும் உரிய அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை வழங்குமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினகே கேட்டுக்கொள்கிறார்.

பிரதேச செயலாளரின் கையொப்பம் மற்றும் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் வரும் உத்தியோகத்தருக்கு ஆதரவளிக்குமாறும் அவர் மக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டார்.

அடையாள அட்டை

"நீங்கள் வீட்டில் இல்லை என்றால், அதிகாரிகளுக்கு ஒரு தொலைபேசி எண்ணை வழங்கி நீங்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களுக்கு சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நீங்கள் வழங்கிய தனிப்பட்ட தகவல்கள் எந்தவொரு வெளி நபர்களின் கைகளிலும் சிக்காமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.