மன்னார் நகர பிரதேச செயலாளராக K.காந்தீபன் அவர்கள் நியமனம் பெற்றார்

 




மேற்படி 01.09.2025 திங்கள் கிழமை இன்று காலை 9.00 மணியளவில் தனது கடமையை மன்னார் மாவட்ட செயலாளர் முன்னிலையில் கடமையை பொறுப்பு ஏற்றார்.
இவர் 2012 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகி
2013-2017 உதவி பணிப்பாளர் சமூக சேவைகள் திணைக்களம் கிழக்கு மாகாணம்,
2017-2022 உதவி தேர்தல்கள் ஆணையாளர் முல்லைத்தீவு,
2022-2025 உதவி தேர்தல்கள் ஆணையாளர் பதுளையில் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.