அகில இலங்கை மக்கள் காங்கிரசில் 300 பெண்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைவு

 அகில இலங்கை மக்கள் காங்கிரசில் 300 பெண்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைவு 



உள்ளுராட்சி தேர்தர்த்தல் பிற்பாடு ஆரம்பிக்கப்பட்ட உப்புக்குளம் வட்டார பெண்கள் அணியினரின் முயற்சியினால் எமது தேசிய தலைமை றிஷாட் பதியுதீன் அவர்களின் கரங்களை பலப்படுத்தும் நோக்கில் 300க்கு மேற்பட்ட பெண்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டனர் 

இந்நிகழ்வில் தலைமையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முனவ்வர் ,ரஜீவ் ,மற்றும் உப்புக்களம் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் நளார் ,ஜஹான் ,ரம்சீன் ,ரொஷான் ,ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் 














No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.