2025 ஆம் ஆண்டின் மிஸஸ் ஸ்ரீ லங்கா வேர்ல்ட் பட்டத்தை சபீனா யூசுப் வென்றுள்ளார்.

 

வியாழக்கிழமை (அக்டோபர் 02) நடைபெற்ற பிரமாண்ட இறுதிப் போட்டியில் இந்தப் பட்டம் அவருக்கு கிடைத்தது.



இந்த வெற்றியின் மூலம், உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய திருமணமான பெண்களுக்கான சர்வதேச அழகுப் போட்டியான மிஸஸ் வேர்ல்ட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை சபீனா யூசப் பெறுகிறார்.

இந்த அழகுப் போட்டி, வெற்றியாளர்களுக்கு சர்வதேச மேடைகளில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.