முசலி பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக திரு. கி. கவின் அவர்கள்

 மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக திரு. கி. கவின் அவர்கள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் முன்னிலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். நிகழ்வின் போது மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.





No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.