அரபாத் மிலினியம் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வு!

 


"உலகை வழிநடாத்த அன்பால் போசியுங்கள் " எனும் தொனிப்பொருளில் அரபாத் மிலினியம் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை அதிபர் ஆயிஷா நூர்தீன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இன்று (12) மிக விமரிசையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் மயோன் சமூக அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா மற்றும் அதிதிகளாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனை கிளை தலைவர் மௌலவி முர்சித் முப்தி மற்றும் சாய்ந்தமருது 01 கிராம உத்தியோகத்தர் எஸ். ஏம். இல்பான் மற்றும் சொர்ணமஹால் நிறுவன உரிமையாளர் சஹி என். ஜீ. எப். உரிமையாளர் முஷாராப் பொறியலாளர் ரியாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்கள் மத்தியில் வியாபார நடவடிக்கைகளை நடைமுறை ரீதியாக அறிந்து கொள்வதற்காக வேண்டி இந்த சிறுவர் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.