மூன்றுமாடி பாடசாலைக்கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு!
கடந்த ஞாயிற்றுக்கிழமை 24-08-2025 அன்று புத்தளம் மாவட்டம் அல்-காசீம் சிட்டி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம், பாடசாலையின் ஸ்தாபகரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
இதன் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நாசர் அல் அமீரி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.








Post a Comment