உப தவிசாளர் AR தன்சீம் அவர்களின் சொந்த நிதியில் குடி நீர் சுத்திகரிப்பு இயத்திரம் மற்றும் CCTV CAMERA மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் AR தன்சீம் அவர்களின் சொந்த நிதியில் குடி நீர் சுத்திகரிப்பு இயத்திரம் மற்றும் CCTV CAMERA மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.



 கொண்டச்சி ஜும்மா பள்ளிவாசல் பள்ளி பரிபாலன சபையின் வேண்டுகோளை ஏற்று எமது முசலி பிரதேச சபை உப தவிசாளர் அவர்களின் சொந்த நிதியில் இருந்து சுமார் 150000/- பெறுமதியான குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் CCT CAMERA ஆகிய இரண்டும் பொருத்தப்பட்டு இன்றைய தினம் பள்ளி பரிபாலன சபையிடம் உத்தியோக பூர்வமாக  மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து திறந்து வைக்கப்பட உள்ளது. 


ஆகையால் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொண்டச்சி கிளை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு தயவாக கேட்டுக் கொள்கிறோம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.