மூடப்படவுள்ள அரசாங்க நிறுவனங்கள்..! புதிய தீர்மானம்


மக்களுக்கு பயனில்லாத அரசாங்க நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


பலபிட்டிய தபால் நிலையக் கட்டிடக் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நமது நாட்டில் சில அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்வதில்லை. சில அரசு நிறுவனங்களில், ஒன்று அல்லது இரண்டு அதிகாரிகள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
ஒன்றிணைக்க முயற்சி
இவ்வாறு, மக்களுக்கு சேவை செய்யாத வாரியங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட அரசாங்க நிறுவனங்களை மூடுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
அத்துடன், சில நிறுவனங்களை ஒன்றிணைக்க முயற்சித்து வருகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.