மன்னாரில் பதற்றம்.
போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் மன்னாரை நோக்கி...
மன்னாரில் சற்று முன் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் கழகம் அடக்கும் போலீசார் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில்
மன்னார் நகரை நோக்கி கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும்
அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவு பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
கழகம் அடக்கம் போலீஸ் சாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது .
இதனால் மன்னார் நகர பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
Post a Comment