நடுக்குடா மக்களின் காணிகளில் மின் கம்பங்கள் நடுவதினால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு
நடுக்குடா கிராமத்தில் மக்கள் பாவனையில் இருக்கும் காணிக்குல் மின்சார சபையினால் மின் கம்பம் நடுவதனால் அங்குல்ல மக்களின் காணிகள் இல்லாது போகும் நிலை ஏட்படுவதனால் மன்னார் பிரதேச சபையின் உருப்பினர்களான றிலான் மற்றும் வசிகரன் ஆகியோரின் வேண்டுகோலுக்கினங்க மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் மின்சார சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின் மக்களுக்கான தீர்வினை வலங்கிய பின் வேலைகளை செய்வதற்கான உத்தரவாதத்தினை மக்களுக்கு வலங்கினார்கள்





Post a Comment