இலங்கையில் இணைய பாதுகாப்புச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது!
இலங்கையில் இணைய பாதுகாப்புச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்கள் மூலம் நடைபெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் வன்முறை மற்றும் மன உளைச்சல் ,சமூக அமைதியின்மை அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த தவறான செயல்களில் மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல்,தனிநபர் பற்றிய தவறான செய்திகளைப் பரப்புதல், பெண்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆபாசமாக செய்தல் போன்ற குற்றங்கள் புதிய சட்டத்தில் அமுல்படுத்தப்படும் என கூறினார்!




Post a Comment