மன்னார் நகரசபையின் உள்ளுராட்சி வார நிகழ்வு

 2025ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் 21 வரையான உள்ளுராட்சி வார நிகழ்வு

இரண்டாம் நாள் நிகழ்வு
வளமான நாடும் அழகான வாழ்க்கையும் “மறு மலர்ச்சி நகரம்” எனும் தொனிப் பொருளில் உள்ளுராட்சி வாரம் 2025.09.16 ம் திகதியாகிய இன்று மன்னார் நகரசபையின் கௌரவ தலைவர் அவர்களின் தலைமையில் மன்னார் நகரசபை செயலாளர் மற்றும் கணக்களர் ஆகியயோரின் வழிகாட்டலுடன் நகரசபையின் கௌரவ உப தலைவர், கௌரவ சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், மற்றும் பணியாளர்களுடன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், உப்புகுள கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அபிவிருத்தி உத்தியோகத்தர், சுழல் சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள், உப்புக்குள சனசமூக சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி பரிபாலனை உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்புடன் “ மர நடுகை திட்ட நிகழ்வு” உப்புகுளம் வடக்கில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் ஆரம்ப வைபோகத்தில் இஸ்லாமிய இந்து மதகுருக்களின் ஆசிர்வாத சமய நிகழ்வுடன் இடம் பெற்ற போது..








No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.