மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆறுகள் அமைந்துள்ள பகுதிகளில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.

 சீரற்ற காலநிலையை தொடர்ந்து மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆறுகள் அமைந்துள்ள பகுதிகளில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.



மழை நிலைமை நீடித்தால் அடுத்த 36 மணி நேரத்திற்குள் அலவ்வ, திவுலப்பிட்டி, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
அனைத்து தரப்பினரும் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.