றிஷாட் பதியுதீன் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

 நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்கும்  ஒளியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அவர்களின் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, கல்விச் சேவை ஆகியவற்றுக்கு மனமார்ந்த நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்கிறேன். 



ஒவ்வொரு குழந்தையின் கனவுகளையும் திறமைகளையும் மலரச் செய்திடும் உழைப்பின் பின்னால் ஒரு ஆசிரியரின் அர்ப்பணிப்பு உறுதியாக நிற்கிறது. 


நமது தேசத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். 


றிஷாட் பதியுதீன்,

பாராளுமன்ற உறுப்பினர்

தலைவர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.