உப தவிசாளர் தன்சிம் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துகள்

 *முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் AR தன்சிம் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில்.!




"கற்பித்தல் எனும் உன்னதமான பணியைச் செய்து, மாணவர்களை உயர்த்தும் ஆசிரியர் பெருந்தகைகளை,  நாம் நன்றியுணர்வுடன் நோக்க வேண்டும்.


ஆசிரியர்கள் நமக்கு ஏணிப்படிகளாக விளங்குகின்றனர். வாழ்க்கையின் வெற்றிக்கு  கல்வியே முக்கியமானது.


அந்தக் கல்விக்காக ஆசிரியர்கள் தமது அர்ப்பணிப்புகள் மூலம் சமுதாயத்தை மேலோங்கச் செய்கின்றனர்."


ஆசிரியப் பணியில் எதிர்கால உலகைக் கட்டமைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.


*AR.தன்சிம்*

*உப தவிசாளர்*

*முசலி பிரதேச சபை*

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.