இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் (STC) முன்னாள் தலைவர் ஹுசைன் அஹமட் பயிலா லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது
இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் (STC) முன்னாள் தலைவர் ஹுசைன் அஹமட் பயிலா (Hussein Ahamed Bhaila), 2015 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு ரூபா 99,679,799.70 நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் (Bribery Commission) கைது செய்யப்பட்டுள்ளார்.




Post a Comment