மன்னார் நகர சபையினர் மக்கள் சார்ந்த வேலைத் திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

மன்னார் நகரசபைக்கு வைக்கப்பட்ட செய்வினை நீக்கப்பட்டதா?
மன்னார் நகர சபையின் புதிய சபை அமர்வுகளில் இருந்து ஒரே குடுமிப்பிடி குழாயடி சண்டையாக இருந்தது தற்போது மக்கள் சார்ந்த வேலைத் திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
அண்மையில் மன்னார் தள்ளாடி வீதியில் உள்ள கைவிடப்பட்ட மரங்களுக்கு நீர் ஊற்றுவதிலிருந்து பல வேலைத் திட்டங்களை செய்து வருகிறார்கள் இதனால் இந்த செயற்பாட்டினை பார்க்கும் மக்கள் மன்னார் சபைக்கு வைக்கப்பட்ட செய்வினை நீக்கப்பட்டுள்ளதா என்று கேட்கிறார்கள்
என்றாலும் இவற'றை பொருட்படுத்தாமல் மன்னார் நகர சபையினர் மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தார்கள்
மழையுடன் கூடிய காலநிலை ஏற்படவுள்ள நிலையில் மன்னார் நகர்பகுதிக்குள் ஏற்படும்
வெள்ளப்பாதிப்புக்களை குறைக்கும் முகமாக நகரசபை ஊழியர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள்,நகரசபை சுகாதார உத்தியோகஸ்தரின் பங்கு பற்றுதலுடன் குறித்த சுத்தப்படுத்தல் பணி இடம் பெற்று வருகின்றது





No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.